¶ யெகோவாவுடைய நாமத்தைக்குறித்து சாலொமோனுக்கு உண்டாயிருந்த புகழை சேபாவின் ராணி கேள்விப்பட்டபோது, அவள் விடுகதைகளால் அவனைச் சோதிப்பதற்காக,
TSK
TSK · Hebrews 5:11
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
‹இந்த மக்கள் கண்களினால் காணாமலும்,› ‹காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும்,› ‹நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக,› ‹அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது;› ‹காதால் மந்தமாகக் கேட்டு,› ‹தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள்’ என்பதே.›
‹அப்படியானால், நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பது எப்படி?› என்றார்.
தாம் செய்ய போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார்.
இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த மக்களின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாகக் கேட்டுத் தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள்’ என்று இந்த மக்களினிடத்திற்குப்போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவியானவர் ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய முற்பிதாக்களுடனே நன்றாகச் சொல்லியிருக்கிறார்.