மாயையைப் பெருகச்செய்கிற அநேக காரியங்கள் உண்டாயிருக்கிறபடியால் அதினாலே மனிதர்களுக்குப் பயன் என்ன?
TSK
TSK · Luke 10:41
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
Mark 4:19
TSK
‹இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள்.›
Luke 12:22
TSK
¶ பின்பு அவர் தம்முடைய சீடர்களை நோக்கி: ‹ஆகவே, என்னத்தை உண்போம் என்று உங்களுடைய ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்களுடைய சரீரத்திற்காகவும் கவலைப்படாமலிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.›
நீங்கள் கவலை இல்லாதவர்களாக இருக்கவிரும்புகிறேன். திருமணமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாக இருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.