Mark 3:4
TSK
அவர்களைப் பார்த்து: ‹ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ அல்லது தீமை செய்வதோ, ஜீவனைக் காப்பாற்றுவதோ அல்லது அழிப்பதோ, எது நியாயம்› என்றார். அதற்கு அவர்கள் மவுனமாக இருந்தார்கள்.