All books in தமிழ் IRV

John 4

தமிழ் IRV · verse 47

21 அத்தியாயங்கள்

தமிழ் IRV / John / அத்தியாயம் 4

தமிழ் IRV · verse 47

இயேசு யூதேயாவிலிருந்து, கலிலேயாவிற்கு வந்தார் என்று அந்த மனிதன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப்போய், தன் மகன் மரணவேதனையில் இருக்கிறதினால், அவனைக் குணமாக்குவதற்கு வரவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.