Matthew 15:10
TSK
¶ பின்பு அவர் மக்களை வரவழைத்து, அவர்களைப் பார்த்து: ‹நீங்கள் கேட்டு உணருங்கள்.›
TSK
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
¶ பின்பு அவர் மக்களை வரவழைத்து, அவர்களைப் பார்த்து: ‹நீங்கள் கேட்டு உணருங்கள்.›
‹ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாக உங்களிடம் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; வரி வசூலிப்பவர்களும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாவது மனஸ்தாபப்படவில்லை› என்றார்.
‹தோற்றத்தின்படி தீர்ப்பு செய்யாமல், நீதியின்படி தீர்ப்பு செய்யுங்கள்› என்றார்.
சகோதரர்களே, ஆபிரகாமின் வம்சத்தில் பிறந்தவர்களே, தேவனுக்குப் பயந்து நடக்கிறவர்களே, இந்த மீட்பின் வசனம் உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.