Mark 12:34
TSK
அவன் ஞானமாக பதில் சொன்னதை இயேசு பார்த்து: ‹நீ தேவனுடைய ராஜ்யத்திற்குத் தூரமானவன் இல்லை› என்றார். அதன்பின்பு ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை.
TSK
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
அவன் ஞானமாக பதில் சொன்னதை இயேசு பார்த்து: ‹நீ தேவனுடைய ராஜ்யத்திற்குத் தூரமானவன் இல்லை› என்றார். அதன்பின்பு ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை.
¶ பின்பு, அவர்கள் பயணம்செய்யும்போது, அவர் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தார். அங்கே மார்த்தாள் என்னும் பெயருள்ள ஒரு பெண் அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.
கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை அதிகமாக உற்சாகப்படுத்துகிறது; ஏனென்றால், எல்லோருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லோரும் மரித்தார்கள் என்றும்;