All books in தமிழ் IRV

Mark 4

தமிழ் IRV · verse 38

16 அத்தியாயங்கள்

தமிழ் IRV / Mark / அத்தியாயம் 4

தமிழ் IRV · verse 38

இயேசு, கப்பலின் பின்பக்கத்தில் தலையணையை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மரித்துப்போவதைப்பற்றி உமக்குக் கவலை இல்லையா? என்றார்கள்.