Mark 7:7
TSK
‹மனிதர்களுடைய கட்டளைகளைப் போதனைகளாகப் போதித்து,› ‹வீணாக எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று எழுதியிருக்கிறபடி, மாயக்காரர்களாகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாகத் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.›