Mark 12:35
TSK
¶ இயேசு தேவாலயத்தில் உபதேசம்பண்ணும்போது, அவர்: ‹கிறிஸ்து தாவீதின் குமாரன்› என்று வேதபண்டிதர்கள் எப்படிச் சொல்லுகிறார்கள்?
TSK
مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.
¶ இயேசு தேவாலயத்தில் உபதேசம்பண்ணும்போது, அவர்: ‹கிறிஸ்து தாவீதின் குமாரன்› என்று வேதபண்டிதர்கள் எப்படிச் சொல்லுகிறார்கள்?
அவர் பகல் நேரங்களில் தேவாலயத்திலே போதகம் செய்துகொண்டும், இரவு நேரங்களில் வெளியேபோய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.
¶ பண்டிகையின் பாதிநாட்கள் முடிந்தபோது, இயேசு தேவாலயத்திற்குச் சென்று, போதனை செய்தார்.
மறுநாள் காலையில் அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, மக்கள் எல்லோரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம் செய்தார்.