All books in தமிழ் IRV

Acts 9

தமிழ் IRV · verse 40

28 அத்தியாயங்கள்

தமிழ் IRV / Acts / அத்தியாயம் 9

தமிழ் IRV · verse 40

பேதுரு எல்லோரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, சடலத்தின் பக்கமாக திரும்பி: “தபீத்தாளே, எழுந்திரு” என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள்.