Genesis 1:3
TSK
தேவன் “வெளிச்சம் உண்டாகட்டும்,” என்றார், வெளிச்சம் உண்டானது.
TSK
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
தேவன் “வெளிச்சம் உண்டாகட்டும்,” என்றார், வெளிச்சம் உண்டானது.
அப்பொழுது எலிசா: அவனிடத்தில் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுமுறை மூழ்கி எழு; அப்பொழுது உன் சரீரம் புதிதாகி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச்சொன்னான்.
அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.
உங்களுடைய அசுத்தங்களையெல்லாம் நீக்கி, உங்களைக் காப்பாற்றி, உங்கள்மேல் பஞ்சத்தைக் கட்டளையிடாமல், கோதுமையை வரவழைத்து, அதைப் பெருகச்செய்து,
அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: ‹உங்களுடைய விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது› என்றார்.
எல்லோரையும் அவர் வெளியே அனுப்பிவிட்டு, அவளுடைய கையைப் பிடித்து: ‹பிள்ளையே எழுந்திரு› என்றார்.